TNPSC Thervupettagam

நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பிரதமர்- புத்தக வெளியீடு

July 1 , 2019 1855 days 790 0
  • முன்னாள் கடற்படைத் தலைவரான அட்மிரல் சுஷில் குமார் எழுதிய “நினைவிற் கொள்ள வேண்டிய ஒரு பிரதமர்” எனும் புத்தகமானது ஜூன் 28 அன்று வெளியிடப்பட்டது.
  • இந்தப் புத்தகமானது 2001 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அப்போதையப் பிரதமரான வாஜ்பாய் மற்றும் முப்படைத் தலைவர்களுக்கிடையேயான உறவு குறித்து விளக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்