நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுத் திட்டம்
June 14 , 2023
405 days
232
- மத்திய அரசின் ஒரு திட்டமான 'நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுத் திட்டத்தினை' தொடர்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையில் இந்தத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆகியவற்றிற்கான ஆய்வுப் பணிகள் இரண்டு மாபெரும் நிலைகளில் மேற்கொள்ளப் படுகின்றன. அவை:
- மேம்பாட்டு (பிராந்தியம்) ஆய்வு மற்றும்
- நிலக்கரி இந்தியா நிறுவனம் சாராத தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வு.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-356.jpg)
Post Views:
232