TNPSC Thervupettagam

நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுத் திட்டம்

June 14 , 2023 405 days 233 0
  • மத்திய அரசின் ஒரு திட்டமான 'நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆய்வுத் திட்டத்தினை' தொடர்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2021-22 முதல் 2025-26 ஆம் ஆண்டு வரையில் இந்தத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் லிக்னைட் ஆகியவற்றிற்கான ஆய்வுப் பணிகள் இரண்டு மாபெரும்  நிலைகளில் மேற்கொள்ளப் படுகின்றன. அவை:
    • மேம்பாட்டு (பிராந்தியம்) ஆய்வு மற்றும்
    • நிலக்கரி இந்தியா நிறுவனம் சாராத தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்