TNPSC Thervupettagam

நிலத்தடி நீர்ச் சட்டம் - 2020

February 14 , 2020 1659 days 656 0
  • முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது நிலத்தடி நீர்ச் சட்டம் – 2020  என்ற ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இச்சட்டமானது நீரில் மூழ்கக்கூடிய பம்புகளை பதிவு செய்வதைக் கட்டாயம் ஆக்குகின்றது.
  • விவசாயிகள் மற்றும் வீட்டுப் பயனர்கள் பம்புகளைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
  • இந்தச் சட்டமானது அனைத்து தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகளில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பதைக் கட்டாயமாக்குகின்றது.
  • நிலத்தடி நீரை மாசுபடுத்தும் நபர்கள் / நிறுவனங்களுக்குத் தண்டனையும் அபராதமும் விதிக்க இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்