சீனாவின் சேஞ் 5 எனும் சந்திர தரையிறங்கும் கலனானது நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளது.
நிலவில் இக்கலன் தரையிறங்கிய இடத்தில் உள்ள மண்ணில் மில்லியனுக்கு 120 பாகங்களுக்கும் குறைவான அளவு (பிபிஎம்) தண்ணீர் அல்லது ஒரு டன்னுக்கு 120 கிராம் என்ற அளவில் தண்ணீர் இருப்பது குறித்து இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒரு மிதமான எடையினைக் கொண்டுள்ள வெசிகுலர் பாறையானது (vesicular rock) 180 பிபிஎம் அளவு தண்ணீரைக் கொண்டுள்ளது.