TNPSC Thervupettagam

நிலவில் கால் பதித்ததின் 50வது ஆண்டு – ஜூலை 20

July 21 , 2019 1897 days 515 0
  • ஜூலை 20 ஆம் தேதியானது அமெரிக்காவினால் செலுத்தப்பட்ட அப்பல்லோ 11 என்ற திட்டத்தின் 50வது ஆண்டைக் குறிக்கின்றது.
  • இது நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின் மற்றும் மிச்செல் காலின்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களுடன் நிலவுக்குச் செலுத்தப்பட்டது.
  • நிலவின் மீது கால் பதித்த முதல் நபர் நீல் ஆம்ஸ்ட்ராவ் ஆவார்.
  • இவர் கால் பதித்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் இவருடன் இணைந்தார்.
  • மனிதர்களுடன் நிலவின் மீது தரையிறங்கிய முதலாவது திட்டம் இதுவாகும்.
  • இது நாள் வரை, நிலவில் மனிதர்களை வெற்றிகரமாக தரையிறக்கும் திட்டத்தை மேற்கொண்ட ஒரே நாடு அமெரிக்கா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்