TNPSC Thervupettagam

நிலையான வைப்பு நிதி வசதி

April 11 , 2022 832 days 392 0
  • நிலையான வைப்பு நிதி வசதியானது அதிகப்  பணப்புழக்கத்தை திரும்பப் பெறுவதற்கான ஒரு வலுவான கருவியாக கருதப்படுகிறது.
  • இந்த வசதி இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் குழுவின் அறிக்கையால் முதலில் பரிந்துரைக்கப் பட்ட இந்த ஒரு கருத்தாக்கமானது, பணப்புழக்கத்தை நிர்வகிப்பதற்கான மத்திய வங்கியின் செயல் கருவித் தொகுப்பின் ஒரு பகுதியாக விரைவில் மாறக்கூடும்.
  • நிலையான வைப்பு நிதி வசதி என்பது பணப்புழக்கத்தினைத் திரும்பப் பெறச் செய்வதற்காக எந்தவொருப் பிணையமும் வழங்க வேண்டிய அவசியமில்லாத ஒரு வருவாய் தரும் வசதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்