TNPSC Thervupettagam

நிஷான் இசுசுதீன் தனித்தன்மை வாய்ந்த ஆட்சிக்கான விருது

June 18 , 2019 1868 days 685 0
  • பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலத்தீவு அரசால் புகழ்பெற்ற நிஷான் இசுசுதீன் தனித்தன்மை வாய்ந்த ஆட்சிக்கான விருதானது வழங்கப்பட்டது.
  • இந்த விருதானது இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் இணக்கணமான உறவுகளை உறுதிப்படுத்த இவர் செய்த சேவைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது மாலத்தீவு அரசால் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்