TNPSC Thervupettagam

நீதிபதி கே. சந்துரு குழு

April 18 , 2023 460 days 838 0
  • தமிழக அரசு ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு தனி நபர் குழுவை  அமைத்துள்ளது.
  • சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015 என்றச் சட்டத்தின் கீழ் செயல்படும் இல்லங்களைத் திறம்பட நிர்வகிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வது இதற்கானப் பணியாகும்.
  • வர் உள்கட்டமைப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, பணியாளர்கள் தேவை, பராமரிப்புச் சிக்கல்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்பு போன்றவை குறித்து ஆய்வு செய்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்குவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்