TNPSC Thervupettagam

நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகள்

November 17 , 2023 246 days 327 0
  • சிறார் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களின் நிலையை ஆய்வு செய்வற்காக நீதிபதி சந்துரு தலையிலான ஒற்றை ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டது.
  • இக்குழுவானது, மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களின் நிலை மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்த தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
  • சமூகப் பாதுகாப்பு இயக்குநரகத்தை இரண்டாகப் பிரித்தல், ஒரு மாவட்டத்துக்கு ஒரு குழந்தைப் பராமரிப்பு இல்லம் அமைத்தல், அந்த பாதுகாப்பு இல்லங்களில் ஊட்டச் சத்து மேம்பாடு மற்றும் வசதிகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்