நீதிமன்ற நடவடிக்கைகள் கடிகாரங்கள் எனப்படும் மின்னணு அடையாள அமைப்புகள் உயர் நீதிமன்றங்களின் வளாகங்கள் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
இந்த முன்னெடுப்பானது நீதிமன்றம் தொடர்பான முக்கிய அளவுருக்கள் குறித்து பங்கு தாரர்களுக்குத் தெரிவிக்கவும், நீதிமன்றம் தொடர்பான தரவுகளின் முழு அளவிலான ஒரு கண்ணோட்டத்தினை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
நீதிமன்றம் தொடர்பான முக்கிய அளவுருக்கள் பற்றி பங்குதாரர்களுக்கு இது தெரியப் படுத்தும்.