TNPSC Thervupettagam

நீர் மறுசுழற்சி ஆராய்ச்சி நிறுவனம்

August 22 , 2018 2159 days 663 0
  • கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகமானது (IIT) நீர்வளங்களை திரும்ப நிறைவாக்கவும் புத்துயிர் பெறச் செய்யவும் நீர் மறுசுழற்சி ஆராய்ச்சி மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • இது இரண்டு முன்னாள் மாணவர்களான அனீஷ் ரெட்டி & ஆதித்யா சௌபே ஆகியோரால் ஆரம்ப நிதி அளிக்கப்படுவதையடுத்து ஆதித்யா சௌபே நீர் மறுசுழற்சி ஆராய்ச்சி மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
  • நகர்ப்புற இந்தியா எதிர் நோக்கும் இரண்டு முக்கியமான சிக்கல்களான கழிவுநீர் அகற்றுதல் மற்றும் சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றை கையாள்வதே இம்மையத்தின் நோக்கங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்