TNPSC Thervupettagam

நீர் மாசுபாட்டிற்கு எதிராக சிப்பிகள்

September 4 , 2019 1782 days 735 0
  • நீர் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் நுண் நெகிழிகள் மற்றும் பிற மாசுபடுத்திகளை உறிஞ்சுவதற்கு விஞ்ஞானிகள் பெருங் கடல்களில் "சிப்பிகளைப்" பயன்படுத்துகின்றனர்.
  • சிப்பிகள் ஒரு 'சிறந்த வடிகட்டிகளாகச்' செயல்படுகின்றன. இது நுண் நெகிழிகள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் பிற மாசுபடுத்தல்களுடன் ஊட்டச்சத்துக்காக தாவர மிதவை உயிரிகளை எடுத்துக் கொள்கின்றன.
  • கடினமான வெளிப்புற ஓட்டைக் கொண்டுள்ள சிப்பிகள் முக்கியமான கடல் அல்லது நன்னீர் உயிரினங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்