நீலக் குறிஞ்சி மலர்கள் ஆனது மேற்குத் தொடர்ச்சி மலையின் (சந்திர துரோணா மலைகள்) பாபா பூதான்கிரி மலைத் தொடரின் பச்சை வண்ண பகுதிகளை ஊதா-நீல நிறம் நிறைந்த பகுதியாக மாற்றியுள்ளன.
இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற அகந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர் வகைச் செடியாகும்.
இது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மலைச் சரிவுப் பகுதிகளில் காணப் படுகின்றன.