TNPSC Thervupettagam

நீலத் தலைக் கவசங்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பு

April 11 , 2020 1597 days 510 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது தனது அமைதிப் படைகளின் செயல்பாடுகளை ஜுன் 30 ஆம் தேதி வரை  நிறுத்தி வைப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
  • கோவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் அமைதிப் படையானது 1945 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • சில நேரங்களில் இந்தப் படையானது “நீலத் தொப்பி” அல்லது ”நீலத் தலைக் கவசங்கள்” என்று அழைக்கப் படுகின்றது.
  • சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பணியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்