83வது நுபி லால் தினமானது டிசம்பர் 12 ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
1904 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் முறையே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த முதல் மற்றும் இரண்டாவது நூபி லால் (பெண்கள் போர்) கிளர்ச்சியில் பங்கேற்ற பெண்களைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.