TNPSC Thervupettagam

நெகிழிப் பூங்காக்கள்

November 26 , 2019 1699 days 674 0
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6 நெகிழிப் பூங்காக்கள் நிறுவப்படும் என்று மத்திய இரசாயன மற்றும் உரத் துறை அமைச்சரான டி.வி.சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
  • இந்தப் பூங்காக்கள் அசாம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அமைய இருக்கின்றது.
  • மத்திய பிரதேசத்தின் தமோட்டில் உள்ள ஒரு நெகிழிப் பூங்காவானது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
  • இந்தத் திட்டமானது அபாயகரமான கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் மறுசுழற்சி, கருவிகளை உருவாக்குதல், வடிவமைத்தல் போன்றவற்றிற்கான பிளாஸ்டிக் உற்பத்தி அலகுகளை ஆதரிக்க ஒரு “பொதுவான உள்கட்டமைப்பை” வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்