நெகிழி ஒப்பந்தத்தினை தொடங்கிய முதல் ஆசிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்தப் புதிய தளமானது இந்தியாவிலுள்ள இயற்கைக்கான உலக நிதியம் மற்றும் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப் பட்டது.
நெகிழிகளுக்கான ஒரு சுழற்சி அமைப்பினை உருவாக்க இது உதவும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழான உறுதிப்பாடானது பொருளாதாரம் மற்றும் இயற்கையான சுற்றுச்சூழலிலிருந்து நெகிழிப் பைகளைக் கொண்டு உறையிடுவதை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.