TNPSC Thervupettagam

நெடுஞ்செழியன்

November 9 , 2022 621 days 356 0
  • திருச்சியில் உள்ள அன்பில் படுகையின் புகழ்பெற்ற தமிழறிஞரும் சொற் பொழிவாளருமான K.நெடுஞ்செழியன் அண்மையில் காலமானார்.
  • இவர் மாநில அரசின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினைப் பெற்றவர் ஆவார்.
  • இவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
  • ஆசிவகமும் ஐயனார் வரலாறும்  என்ற இவரது கடைசிப் புத்தகம் 2019 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்