August 13 , 2022
708 days
384
- தேசிய கைத்தறித் தினத்தை முன்னிட்டுச் சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசினால் நெதன்னா பீமா திட்டம் தொடங்கப்பட்டது.
- நெசவாளர்களின் நலனுக்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- நெதன்னா பீமா திட்டம் ஆனது ஒரு வகையிலான காப்பீட்டுத் திட்டமாகும்.
- இதன் மூலம் சுமார் 80,000 நெசவாளர் குடும்பங்கள் பயன் பெறும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அந்த நெசவாளர் குடும்பங்களுக்கு அரசு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும்.
- இத்திட்டமானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (LIC) இணைந்து அம்மாநில அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட உள்ளது.
Post Views:
384