TNPSC Thervupettagam

நெப்டியூன் பிரகடனம்

February 8 , 2021 1350 days 671 0
  • ”மாலுமிகளின் நலம் மற்றும் கப்பல் பணியாளர் மாற்றம்” குறித்த நெப்டியூன் பிரகடனத்தில் உலக அளவில் 400ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து கொண்டு இருக்கின்றன.
  • இது கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்ட கப்பல் பணியாளர் மாற்றம் குறித்த ஒரு பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காண்பதை நோக்கிப் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் 4 முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு
    • மாலுமிகளை முக்கியப் பணியாளர்களாக அங்கீகரித்து, கோவிட் – 19 தடுப்பூசி வழங்குவதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.
    • உயர்தர சுகாதார நெறிமுறைகளைச் செயல்படுத்துதல்.
    • கப்பல் பணியாளர் மாற்றங்களுக்கு வழி செய்வதற்காக வேண்டி கப்பல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சாசனங்களுக்கிடையே இருக்கும் ஒத்துழைப்பை அதிகரித்தல்.
    • மாலுமிகளுக்கான முக்கியக் கடல்சார் மையங்களுக்கிடையே இருக்கும் விமானச் சேவையை உறுதி செய்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்