TNPSC Thervupettagam

நெல்சன் மண்டேலா - சமாதானத்தின் தசாப்தம்

September 28 , 2018 2155 days 609 0
  • இந்த ஆண்டு நெல்சன் மண்டேலா பிறந்த 100வது ஆண்டாகும். இதனால் ஐ.நா. சபை ஆனது 2019-2028 காலத்தை ‘நெல்சன் மண்டேலா சமாதானத்தின் தசாப்தம்’ என அறிவித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் உயர்ந்த கொள்கைகள், சமாதானம், மன்னிக்கும் குணம், இரக்கம், மனிதர்களின் கௌரவம் ஆகியவற்றை மண்டேலா தன்னகத்தேக் கொண்டிருந்தார்.
  • தென்னாப்பிரிக்காவில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் பிறப்பை கௌரவிக்கும் வகையில் அவரது சிலையானது ஐ.நா. சபையில் திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்