நேபாள நாட்டின் முதல் குடியுரிமை திருத்த மசோதா
July 20 , 2022
734 days
311
- நேபாளப் பாராளுமன்றம் ஆனது சமீபத்தில் அந்நாட்டின் முதல் "குடியுரிமை திருத்த மசோதாவை" நிறைவேற்றியது.
- இந்தக் குடியுரிமை திருத்த மசோதா குறித்து 2020 ஆம் ஆண்டு முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.
- இது 2006 ஆம் ஆண்டு நேபாள குடியுரிமைச் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
- இது அரசியலமைப்பின்படி குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகளை செய்யும்.
Post Views:
311