TNPSC Thervupettagam

நேபாள நாட்டிற்கு நிதியுதவி

March 24 , 2019 1979 days 557 0
  • மேம்பாட்டு பங்களிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசானது நேபாள நாட்டிற்கு வழங்கப்படும் நிதியுதவியினை ரூ 35.5 மில்லியனாக விரிவுபடுத்தியுள்ளது.
  • இந்த நிதியானது ராம்சப் மாவட்டத்தில் உள்ள சித்தேஸ்வர் பொதுக் கல்வி வளாகத்தில் மூன்று அடுக்குக் கட்டிங்களைக் கட்டமைக்க பயன்படுத்தப்பட்டது.
  • இந்தப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடமானது மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்தும். மேலும் இது கல்வி கற்க ஆர்வமுள்ள, ஏழை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள நேபாள மாணவர்கள் கல்வி பெறுவதை மேம்படுத்தவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்