TNPSC Thervupettagam
June 25 , 2019 1886 days 592 0
  • இந்தியக் கலாச்சார உறவுகள் ஆணையத்தின் (ICCR - Indian Council for Cultural Relations) கீழ் செயல்படும் இலண்டனின் நேரு மையத்தின் புதிய இயக்குநராக புகழ்பெற்ற எழுத்தாளரான அமிஷ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் “நாகர்களின் இரகசியம்” மற்றும் “சீதா – மிதிலாவின் மாவீரன்” போன்ற புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
  • நேரு மையம் என்பது ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலண்டனின் தெற்கு அட்லே தெருவில் அமைந்துள்ள ஒரு கலாச்சார மையமாகும்.
  • இது இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கிடையே கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்