TNPSC Thervupettagam

நேர்மைக் கடைகள்

October 27 , 2022 633 days 282 0
  • கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள 15 பள்ளிகளில் நேர்மைக் கடைகள் (ஆளில்லாக் கடைகள்) திறக்கப் பட்டுள்ளன.
  • மாணவர்களுக்கு உண்மை மற்றும் ஒருமைப்பாடு குறித்த மதிப்புமிக்க பாடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மாணவர் காவல் படைப்பிரிவு (SPC) திட்டத்தின் ஒரு பகுதியாக நேர்மைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
  • இந்த நேர்மையானக் கடைகளில் கட்டணப் பிரிவுகளில் விற்பனையாளர் நிற்க மாட்டார்கள் என்பதால் மாணவர்கள் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கானப் பணத்தைக் கடையில் வைக்கப்பட்டுள்ள கட்டண வசூல்  பெட்டியில் போடலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்