TNPSC Thervupettagam

நேர முத்திரை அட்டை அமைப்பு

July 6 , 2020 1477 days 609 0
  • சமீபத்தில், கர்நாடக வனத்துறை நாகர்ஹோல் தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்துக் கண்காணிப்புப் பொறிமுறையை வைக்க முடிவு செய்து உள்ளது.
  • இது வாகன ஓட்டிகளால் வனப் பாதுகாப்புச் சட்டங்கள் சிறப்பாக பின்பற்றப் படுவதை உறுதி செய்யும். மேலும் சாலை விபத்தால் பலியாவோர் எண்ணிக்கையை இது குறைக்கும்.
  • இந்தப் பூங்கா மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, இது நீலகிரி உயிர்க் கோளத்தின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்