TNPSC Thervupettagam

நோமாடிக் எலிபெண்ட் பயிற்சி - 2018

September 12 , 2018 2171 days 611 0
  • மங்கோலியாவின் உலன்பட்டரில் உள்ள மங்கோலிய ஆயுதப் படையின் ஐந்து குன்றுகள் பயிற்சி மையத்தில் இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுக்கிடையேயான 13வது கூட்டுப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட் நடைபெற்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் இப்பயிற்சியானது 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
  • இந்திய இராணுவம் மற்றும் மங்கோலிய இராணுவம் ஆகியவற்றின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்காக இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்