TNPSC Thervupettagam

நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவு

September 5 , 2018 2148 days 583 0
  • மத்திய சுகாதார மற்றம் குடும்பநல அமைச்சகமானது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவை வெளியிட்டுள்ளது.
  • அமைச்சகமானது, முறையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்காக நோயாளிகளின் உரிமைக்கான சாசன வரைவை மாநில அரசாங்கத்தின் மூலம் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தச் சாசனமானது, திடமான வழிமுறைகளை உருவாக்க, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டு ஆவணமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்