அருணாச்சலப் பிரதேச முதல்வர் பக்கே பகா ஹார்ன்பில் திருவிழாவை மாநிலத் திருவிழாவாக அறிவித்தார்.
பக்கோ பகா ஹார்ன்பில் திருவிழாவானது (PPHF - Pakke Paga Hornbill Festival) அருணாச்சாலப் பிரதேசத்தின் ஒரே வளம் பேணல் திருவிழாவாகும்.'
மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு முதல் அருணாச்சலப் பிரதேச மாநில வனத் துறை இந்தத் திருவிழாவிற்கு நிதியளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
பக்கே பகா ஹார்ன்பில் திருவிழாவானது முதன்முறையாக 2015 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்டது. பக்கே புலிகள் காப்பகத்தில் உள்ள ஹார்ன்பில் பறவைகளைப் பாதுகாக்கும் நியாசி பழங்குடியினரின் முயற்சியை அங்கீகரிப்பதற்காக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.