TNPSC Thervupettagam

பங்கோலகா வனவிலங்குச் சரணாலயத்தில் புலி

December 19 , 2023 213 days 209 0
  • சிக்கிமின் பங்கோலகா வனவிலங்குச் சரணாலயத்தில், 3640 மீட்டர் உயரத்தில் ஒரு புலி தென்பட்டுள்ளது.
  • புலிகள் தென்பட்ட இந்தியாவின் மிக உயரமான பகுதி இதுவாகும்.
  • இதற்கு முன், இந்தியாவில் புலிகள் காணப்பட்ட மிக உயரமான இடம் அருணாச்சலப் பிரதேசத்தில் 3,630 மீட்டர் உயரத்தில் உள்ள இடமாகும்.
  • பூடானில், புலிகள் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் தென்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்