TNPSC Thervupettagam

பசவா ஜெயந்தி

April 29 , 2020 1582 days 743 0
  • 2020 ஆம் ஆண்டின் உலக பசவா ஜெயந்தி ஆனது ஏப்ரல் 26 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • பசவா ஜெயந்தியானது 12வது நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் – தத்துவவியலாளர், மற்றும் லிங்காயத் நம்பிக்கையை நிறுவியத் துறவியான பசவண்ணாவின் பிறந்த தினத்தைக் குறிக்கின்றது. 
  • இவர் கர்நாடகாவில் காலச்சூரிப் பேரரசின் பிஜாலா – 1 என்ற அரசரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவராவார்.
  • இவர் தனது புகழ்பெற்றப் படைப்பான வச்சானங்களின் மூலம் சமூக விழிப்புணர்வைப் பரப்பினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்