2019 ஆம் ஆண்டின் பசிபிக் விமானப் படைத் தளபதிகள் கருத்தரங்கில் இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதியான ராகேஷ் குமார் சிங் பதோரியா இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
இந்தச் சந்திப்பானது அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகக் கூட்டுத் தளத்தில் அமெரிக்காவால் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டின் கருத்தரங்கிற்கான கருப்பொருள் ‘பிராந்தியப் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு அணுகுமுறை’ என்பதாகும்.