TNPSC Thervupettagam

பசுமைக் கண்துடைப்பு தொழில்நுட்பப் போட்டி

May 18 , 2023 428 days 268 0
  • ஈடுபாடு மிக்க இந்திய நிறுவனங்களைப் பசுமைக் கண்துடைப்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கேற்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
  • முதலாவது பசுமைக் கண்துடைப்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கேற்கும் 13 சர்வ தேச வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் இந்திய ரிசர்வ் வங்கியும் ஒன்றாகும்.
  • இது உலக நிதிசார் புத்தாக்க வலையமைப்பினால் (GFIN) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • உலக நிதிசார் புத்தாக்க வலையமைப்பு என்பது நிதிசார் புத்தாக்கங்களை ஆதரிக்க உறுதி பூண்டுள்ள  80க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களின் குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்