TNPSC Thervupettagam

பசுமைப் பயணம் 2050 திட்டம்

December 14 , 2023 219 days 280 0
  • சர்வதேசக் கடல்சார் அமைப்பின் (IMO) பசுமைப் பயணம் 2050 திட்டத்திற்கான முன்னோடியான தலைமை நாடாக இந்தியாவினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • கப்பல்களில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) அளவைக் குறைக்கும் முயற்சிகளில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பசுமைப் பயணம் 2050 திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள்: அசர்பைஜான், பெலிஸ், சீனா, குக் தீவுகள், ஈக்வடார், ஜார்ஜியா, இந்தியா, கென்யா, மலேசியா, சாலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகியனவாகும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நார்வே அரசாங்கத்திற்கும் சர்வதேச கடல்சார் அமைப்பிற்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்