TNPSC Thervupettagam

பசுமைப் புத்தாய்வு அங்கத்தினர் திட்டம்

August 24 , 2023 331 days 263 0
  • முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு அங்கத்தினர் திட்டத்தினை (CMGFP) முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறைக்கான கோரிக்கையின் ஒரு பகுதியாகச் சட்டசபையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  • இந்த திட்டம் ஆனது, "சுற்றுச்சூழல் வளங்காப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வியலின் பிற அம்சங்களில் ஈடுபாடு மிக்க இளையோர்களுக்கான ஒரு தளத்தினை வழங்குவதற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது".
  • இந்தப் புத்தாய்வு அங்கத்தினர் பசுமைத் தமிழ்நாடு திட்டம், தமிழ்நாடு ஈரநில வளங் காப்புத் திட்டம், மற்றும் தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டம் மாநில அரசின் மூன்று திட்டங்களில் ஈடுபடுத்தப் படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்