TNPSC Thervupettagam

பசுமை கடல்சார் துறை

November 23 , 2022 606 days 295 0
  • பசுமை கடல்சார் துறைக்காக இந்தியா- நார்வே ஆகிய நாடுகள் கைகோர்க்கின்றன.
  • துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, பல்வேறு கடல்சார் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 150 க்கும் மேற்பட்ட முயற்சிகளை அடையாளம் கண்டு கடல்சார் இந்தியா கொள்கை 2030  என்ற கொள்கையினைத் தயாரித்துள்ளது.
  • இந்திய அரசானது நார்வே பசுமைப் பயணம் 2050 என்ற திட்டத்தின் ஒரு உறுப்பினர் ஆகும்.
  • கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்கான ஹாங்காங் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்