TNPSC Thervupettagam

பசுமை சோஹ்ரா – காடு வளர்ப்புப் பிரச்சாரம்

July 30 , 2021 1088 days 577 0
  • உள்துறை அமைச்சர் அமித்சா சோஹ்ராவில் (சிரபுஞ்சி) பிரச்சாரம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
  • பசுமைமாறா வடகிழக்குப் பகுதிஎன்பது மரம் வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட முழக்கம் ஆகும்.
  • இந்தப் பிரச்சாரத்தினை அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மேகாலயா மாநிலம் ஆகியவை மேற்கொள்கின்றன.
  • மேலும் சோஹ்ரா பெருநகர குடிநீர் வழங்கும் திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்