TNPSC Thervupettagam

பசுமை வைப்புநிதித் திட்டம்

August 29 , 2020 1424 days 628 0
  • பசுமை வைப்புநிதித் திட்டமானது பெருநிறுவனப் பயனாளிகளுக்காக எச்எஸ்பிசி இந்தியா நிறுவனத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வங்கியானது பசுமை முன்னெடுப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிதியளிப்பதற்காக இந்த வைப்பு நிதித் தொகைகளைப் பயன்படுத்தும்.
  • இந்தத் திட்டமானது குறைவான கரிமம், காலநிலையைத் தாங்கக்கூடிய மற்றும் நீடித்தப் பொருளாதாரத்திற்கு மாற ஊக்கப்படுத்தும் தகுதியுள்ள வணிகம் மற்றும் அது தொடர்பான திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்