TNPSC Thervupettagam

படைப்பிரிவுத் தலைவர் S.V. சரஸ்வதி

September 23 , 2021 1036 days 545 0
  • இராணுவ செவிலியச் சேவைப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான படைப் பிரிவுத் தலைவர் (பிரிகேடியர்) S.V. சரஸ்வதி என்பவருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு செவிலிய நிர்வாகியாக இராணுவச்  செவிலிய சேவையில் இவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
  • இந்த விருதானது சுயநலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான தொழில்முறைக்காக ஒரு செவிலியர் பெறக் கூடிய மிக உயரிய அங்கீகாரம் ஆகும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்