TNPSC Thervupettagam

பதுகம்மா பண்டிகை

October 12 , 2021 1048 days 466 0
  • தெலங்கானாவில் 9 நாள் அளவிலான மலர் பண்டிகை தொடங்கியது.
  • பதுகம்மா பண்டிகையானது துர்கா நவராத்திரியின் போது கொண்டாடப்படுகிறது.
  • இந்தப் பண்டிகையானது மஹாலய அமாவாசை தினத்தில் தொடங்கி 9 நாட்கள் வரை நடைபெறுகிறது.
  • இது துர்காஷ்டமி நாளில் நிறைவடைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்