TNPSC Thervupettagam

பதே பாரத் - படே பாரத்

July 24 , 2018 2191 days 2006 0
  • புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே ஊக்கப்படுத்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ‘பதே பாரத் - படே பாரத்’ எனும் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • ‘சமக்ரா சிக்சா’ என்ற திட்டத்தின் கீழ் இம்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
  • இம்முயற்சியின் கீழ் மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை விசாலப்படுத்த பள்ளிகளுக்கு அரசு வருடாந்திர நூலக நிதியை வழங்கும்.
  • ‘சபக்ரா சிக்சா’ 2018-2019ஆம் ஆண்டில் மத்திய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது ஆரம்பக் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்விக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்