TNPSC Thervupettagam

பனிக் கோபுரம் மீதான சிறப்பு அஞ்சல் தலை உறை

March 21 , 2019 1950 days 551 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இந்திய அஞ்சல் துறையானது “பனிக் கோபுரம் மீதான சிறப்பு அஞ்சல் தலை உறையை” வெளியிட்டுள்ளது.
  • இது லேக் மாவட்டத்தின் கேங்லஸ் கிராமத்தில் அமைந்துள்ள பனிக் கோபுர தளத்தில் நடைபெற்ற ஒரு விழாவின் போது ஜம்மு காஷ்மீர் மாநில அஞ்சல் துறை தலைமை அதிகாரியால் வெளியிடப்பட்டது.
  • இந்த சிறப்பு அஞ்சல் தலைகள் இமயமலையைச் சுற்றிலும் நிகழும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்