சென்னையின் இந்தியத்தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் முதல் பன்மையச் செயற்கை முழங்காலை உருவாக்கியுள்ளனர்.
இது ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் நிலையை மேம்படுத்த உதவும்.
‘கதம்’ என்பது உயிரி மருத்துவத் தொழில்நுட்பக் கழகம் மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட முழங்கால் மேல்பகுதிக்கான செயற்கை உறுப்பான பன்மைய முழங்கால் ஆகும்.
இது ‘இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட’ ஒரு தயாரிப்பு ஆகும்.