TNPSC Thervupettagam

பயங்கரவாத எதிர்ப்புத் தினம் – மே 21

May 25 , 2022 824 days 346 0
  • 1991 ஆம் ஆண்டு இதே நாளில்தான்  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
  • மக்கள் மத்தியில் அமைதி, மனிதநேயம், ஒற்றுமை, நல்லிணக்கம் போன்ற செய்திகளைப் பரப்புவதும், பயங்கரவாதத்தின் சமூக விரோதச் செயல்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுமே பயங்கரவாத எதிர்ப்பு தினத்தைக் கடைபிடிப்பதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்