புளு ஸ்கை அனாலிட்டிக்ஸ் எனப்படும் ஒரு பருவநிலை தொழில்நுட்பத் தொடக்க நிறுவனமானது பயிர் எரிப்பினால் ஏற்படும் உமிழ்வு குறித்த அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
இந்த அறிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
2015-2020 ஆண்டுகளில் உலகின் மொத்த உமிழ்வில் 13 சதவீதமானது இந்தியாவின் பங்கு என இந்த அறிக்கை கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில் மட்டும் பயிர் எரிப்பின் மூலம் இந்தியா 12.2% உமிழ்வினை வெளியிட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.