TNPSC Thervupettagam

பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்ட அறிக்கை

September 18 , 2022 674 days 248 0
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், வருடாந்திர உணவுப் பண வீக்கம் சுமார் 94 சதவீதமாக இருந்தது.
  • முக்கியப் பிரதான உணவான அரிசியின் உற்பத்தி 2022 ஆம் ஆண்டில் 3 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அறுவடைக்குக் காலத்திற்குப் பிறகு மிகக் குறைவான அளவாகும்.
  • இலங்கையில் வாழும் சுமார் 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொண்டு வருகின்றனர்.
  • கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும் மக்காச் சோளத்தின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளின் சராசரியை விட 40 சதவீதம் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்