TNPSC Thervupettagam

பருப்பொருளின் புதிய நிலை

April 12 , 2019 1927 days 554 0
  • ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சக்தி வாய்ந்த கணினி ஒப்புருவாக்கத்தைப் பயன்படுத்தி உருகிய சங்கிலி நிலை என்ற ஒரு புதிய பருப்பொருளின் நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
  • உருகிய சங்கிலி நிலையின் போது, அணுக்கள் ஒரே நேரத்தில் திட மற்றும் திரவமாக இருக்கும்.
  • சோடியம் மற்றும் பிஸ்மத் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கூறுகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்