பருவநிலைப் படைப்பிரிவு – அண்டார்டிகா ஆய்வுப் பணி
March 12 , 2022
865 days
431
- 2041 ஆம் ஆண்டு பருவநிலைப் படைப் பிரிவு அண்டார்டிகா ஆய்வுப்பணியில் இடம் பெறுவதற்கு இந்தியா சார்பாக ஆருஷி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர் டெல்லியைச் சேர்ந்த தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.
- இவருக்கு ஹன்ஸ் அறக்கட்டளை முழு ஆதரவினையும் நிதி உதவியையும் வழங்க உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-1013.jpg)
Post Views:
431