TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கிடையிலான குழுமத்தின் 6வது மதிப்பீட்டு அறிக்கை – சிறப்பம்சங்கள்

April 7 , 2022 837 days 392 0
  • பருவநிலை மாற்றம் மீதான அரசுகளுக்கிடையிலான குழுமத்தின் 6வது மதிப்பீட்டு அறிக்கையானது, அனைத்துத் துறைகளிலும் வெளி வரும் உமிழ்வைக் குறைக்காமல், புவி வெப்பமடைதலை 1.5°C வெப்பநிலைக்குள் கட்டுப்படுத்துவது கடினம் என்று எடுத்துக் கூறியுள்ளது.
  • வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியசிற்குள் கட்டுப்படுத்த, 2025 ஆம் ஆண்டிற்கு முன்பாகவும் 2030 ஆம் ஆண்டிற்குள்ளும் உச்சத்தை எட்ட உள்ள பசுமை இல்ல வாயுக்களின் உலகளாவிய உமிழ்வினை 43% வரை குறைக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்